என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | Swarnalatha |
![]() |
Unna nenachen pattu padichen
Singers - S. P. Balasubrahmanyam, Swarnalatha Music - Isaignani Ilaiyaraja Lyrics - Piraisoodan Karthik - Monisha ஆஆஆஆஆ....ஆஆஆஆஆஆஅ... ஆஆஆஆஅ.....ஆஆஆஆஆ.... யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் யென்னடி யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் யென்னடி யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி அன்பே ஓடி வா...அன்பால் கூட வா... ஓஹ்...பைங்கிளி...நிதமும் (யென்னைத் தொட்டு) சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்கம் சொர்கம் யென்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் யென்னை யென்னை நிதம் நீ ஆள வரணும் பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித் தர தானாக வந்து விடு... யென்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு... அன்பே ஓடி வா... அன்பால் கூட வா... அன்பே ஓடி வா...அன்பால் கூட வா... ஓஹ்...பைங்கிளி...நிதமும் யென்னைத் தொட்டு... நெஞ்சைத் தொட்டு... யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி.. ஆஆஆஅ....ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆஆ மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே... ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே... மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே... கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே... கட்டுக்குள்ள நிர்காது திரிந்த காளையை கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே... அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே... யென்னில் நீயடி... உன்னில் நானடி... யென்னில் நீயடி...உன்னில் நானடி... ஓஹ் பைங்கிளி... நிதமும் யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி.. அன்பே ஓடி வா...அன்பால் கூட வா... ஓஹ்...பைங்கிளி...நிதமும் யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி... ennai thottu alli konda whatsapp status Dappankuthu New Film Trailer - https://youtu.be/RbSEB3n8I_c |