Missing AN-32: Latest Update on Search operations | News18 TamilNadu |
![]() |
காணாமல் போன ஏஎன் 32 ரக விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சாகர் நிதி கப்பலில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் தேடுதல் பணிக்கு தயார்நிலையில் உள்ளது. விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சாகர்நிதி ஆய்வுக் கப்பல் பழுதானதால், தேடும் பணி கடந்த 3-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சாகர் நிதி ஆய்வுக்கப்பலில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு தற்போது அதன் சோதனையும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது .
இந்த நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேடுதல் பணி விரைவில் தொடங்கும் என கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. Like us @ www.facebook.com/News18Tamil Follow us @ www.twitter.com/News18TamilNadu Subscribe @ www.youtube.com/News18TamilNadu |